தமிழக அரசு , ரேஷன் கடைகளுக்குஅரிசி உள்ளிட்ட பொருட்களை முழுமையாக வழங்கவும், நுகர்பொருள்வாணிப கழகம் சரியான எடைக்குரேஷன் கடைகளுக்கு பொருட்கள் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு ஊழியர் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.